×

தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போதுமானதாக இல்லை. மேலும் தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாகா இந்த அரசு செயல்படுகிறது. கொரோனாவின் 3 வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.


Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Governor Panwaril Prakith , Government of Tamil Nadu will continue to work to make Tamil the official language of India: Purohit's speech by Governor Banwar
× RELATED கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும்...